நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பிரபல நடிகர் விவேக், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி மக்களை வலியுறுத்தி வந்தார்.…
View More ’நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல’: நோய்த்தடுப்பு பிரிவு அறிக்கைvaccine
100 கோடி தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வாழ்த்து
இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதற்காக, பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு…
View More 100 கோடி தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் வாழ்த்து100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசை
புதுச்சேரி மாநிலம் விரைவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில்,…
View More 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரி விரைவில் மாறும் : தமிழிசைதமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழ்நாட்டில் 5 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…
View More தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியதுதமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் 3-வது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற வுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்…
View More தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்தமிழ்நாட்டில் 56% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கிவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,…
View More தமிழ்நாட்டில் 56% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ராதாகிருஷ்ணன்இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கை எடுத்து…
View More இந்தியாவில் புதிதாக 30,773 பேருக்கு கொரோனா பாதிப்புதமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: முதலமைச்சர்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டிருப்பது இந்திய சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம்…
View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை: முதலமைச்சர்காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்
காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மக்கள்…
View More காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்: இறையன்பு தகவல்
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமாக வரும் பட்சத்தில், வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்காக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள்…
View More வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்: இறையன்பு தகவல்