விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள்-கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன்

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள் என தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் கச்சனத்தில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை ஆய்வு செய்த பின்னர், கூட்டுறவுத் துறை…

View More விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள்-கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன்

அரிசி கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: தமிழக அரசு

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் செயல்படும் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவு உணவு மற்றும்…

View More அரிசி கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: தமிழக அரசு

’ஒமிக்ரான் வைரஸ் – மக்கள் அச்சப்பட தேவையில்லை’

ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்றாலும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு…

View More ’ஒமிக்ரான் வைரஸ் – மக்கள் அச்சப்பட தேவையில்லை’

வெளியானது மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மதுரை அரசு மருத்துவனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, மாடித்தோட்ட வளாகம் மற்றும் முதுகுத் தண்டுவட காய படுக்கை புண்…

View More வெளியானது மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்

தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் – ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம், என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் – ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; ராதாகிருஷ்ணன் கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; ராதாகிருஷ்ணன் கடிதம்