சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் -ஆளுநர் தமிழிசை

சுயநலத்திற்காக தான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் பட்டைய கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு இன்று…

View More சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை, மக்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன் -ஆளுநர் தமிழிசை

தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.  இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள்…

View More தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை -பிரதமர் மோடி

மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை என  பிரதமர் மோடி பேசியுள்ளார்.  இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞருமான அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன்…

View More மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை -பிரதமர் மோடி

நாகரிகமாக விமர்சனம் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – தமிழிசை செளந்தரராஜன்

இணையதளத்தில் நாகரிகமாக விமர்சனம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் விமர்சனம் செய்பவர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும் என  தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நரேந்திர மோடி முதலமைச்சராகவும், பிரதமராகவும் 20 ஆண்டுக்கால…

View More நாகரிகமாக விமர்சனம் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – தமிழிசை செளந்தரராஜன்

தித்திக்கட்டும் தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளில் துன்பங்கள் அகன்று, தீப ஒளியில் மகிழ்ச்சி பரவட்டும் என்று பொதுமக்களுக்கு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சியான இத்திருநாளில் மக்களுக்கு…

View More தித்திக்கட்டும் தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்

புதுச்சேரியில் தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக, 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதுச்சேரியில் இன்னும் இரண்டரை லட்சம் பேர் தடுப்பூசி…

View More புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்