“கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  இந்தியாவில்…

View More “கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

மத்திய அரசு நிறுத்தியதால் கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால் அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவத்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில்…

View More மத்திய அரசு நிறுத்தியதால் கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம்

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முன் இருக்கும் ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதும் மட்டுமே ஆகும். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா…

View More மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம்