மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே நாளில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், இரவு ஊரடங்கை அமல்படுத்துவது, கல்விக்கூடங்களை மூடுவது, பூஸ்டர்...