நாட்டிலேயே முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது…!
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலமாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட். பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின்...