உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சிறையில் ராமாயண நாடகம் நடைபெற்ற நிலையில், குரங்குகளாக வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் நடித்து கைதிகள் தப்பியோடிய நிகழ்வு நடந்தேரியுள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத்…
View More #Uttarakhand சிறையில் நடந்த ராமாயண நாடகம்.. சீதையை தேடுவதுபோல் தப்பியோடிய கைதிகள்!Sita
சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் ‘சஸ்பெண்ட்’
மேற்கு வங்க வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில், முதன்மை வனப் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலம், செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து மேற்கு…
View More சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் ‘சஸ்பெண்ட்’சீதா, அக்பர் பெயர் கொண்ட சிங்கங்கள் – நீதிமன்றம் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத்!
சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில், சீதா,…
View More சீதா, அக்பர் பெயர் கொண்ட சிங்கங்கள் – நீதிமன்றம் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத்!