திமுக அரசானது எப்போதும் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக மட்டும் தான் இருக்கும் எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில்…
View More “மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக திமுக அரசு எப்போதும் இருக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!Udhayanithi Stalin
“வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை பாஜக கைவிட வேண்டும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
“ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் மத்திய பாஜக அரசு” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்…
View More “வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை பாஜக கைவிட வேண்டும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!”பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயக்கப்படும்” -திட்ட இயக்குநர் தகவல்!
2025 நவம்பரில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை –…
View More ”பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இயக்கப்படும்” -திட்ட இயக்குநர் தகவல்!“அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆம்ஸ்ட்ராங் கொலைகுறித்த விவரங்கள் தோண்டி எடுக்கப்படும்” – இபிஎஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுக்கப்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை…
View More “அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆம்ஸ்ட்ராங் கொலைகுறித்த விவரங்கள் தோண்டி எடுக்கப்படும்” – இபிஎஸ்!“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழும் மாவட்டமான விழுப்புரத்தில், ஐந்தில்…
View More “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!“இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!
இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர் என சத்தியமங்கலம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி தேர்தல் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே திமுக…
View More “இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!“பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?” – மம்தா பானர்ஜி கேள்வி!
பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…
View More “பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?” – மம்தா பானர்ஜி கேள்வி!“சசிகலாவிற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!
சசிகலாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார். சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து…
View More “சசிகலாவிற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!‘2வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதலமைச்சருக்கு நன்றி’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!
“தமிழ்நாட்டின் 2 ஆவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமையும் என தேர்தல் வாக்குறுதி தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப். 19…
View More ‘2வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதலமைச்சருக்கு நன்றி’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு!“பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!
ஜிஎஸ்டி ரூ.1 என்றால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 29 பைசா மட்டுமே கொடுக்கிறது. எனவே, மோடியை சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என அமைச்சர் உதயநிதி தஞ்சையில் நடைபெற்ற தேர்தல்…
View More “பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!
