நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!

முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா…

View More நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு – நீதிபதி அல்லி உத்தரவு!

“திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” – நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!

“எனது சக திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” என நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ஒரு வாரமாக நடந்த…

View More “திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” – நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!

குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

பட்டியலின மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகை குஷ்பு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் எக்ஸ்…

View More குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் – காங்கிரஸ் எச்சரிக்கை!

“த்ரிஷா வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” – நடிகர் மன்சூர் அலிகான் எழுத்துப்பூர்வ விளக்கம்!

“நான் பேசியதற்கு த்ரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” என்று சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். …

View More “த்ரிஷா வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்” – நடிகர் மன்சூர் அலிகான் எழுத்துப்பூர்வ விளக்கம்!

நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்!

நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார்.  நடிகை த்ரிஷா…

View More நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்!

ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சற்று நேரத்தில் ஆஜராகிறேன்! – மன்சூர் அலிகான்

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான்…

View More ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சற்று நேரத்தில் ஆஜராகிறேன்! – மன்சூர் அலிகான்

“மன்சூர் அலி கானின் கருத்துகள் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்துகிறது” – நடிகர் சிரஞ்சீவி

மன்சூர் அலி கானின் கருத்துகள் மொத்த பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது X தளப் பதிவில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம்…

View More “மன்சூர் அலி கானின் கருத்துகள் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்துகிறது” – நடிகர் சிரஞ்சீவி

நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ…

View More நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சை பேச்சு; வழக்குப்பதிவு செய்த தேசிய மகளிர் ஆணையம்!

ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’.  த்ரிஷா, …

View More ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

அஜர்பைஜானில் படப்பிடிப்பு நிறைவு – துபாய் விரைந்த ‘விடாமுயற்சி’ படக்குழு!

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு துபாய் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான…

View More அஜர்பைஜானில் படப்பிடிப்பு நிறைவு – துபாய் விரைந்த ‘விடாமுயற்சி’ படக்குழு!