குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை…
View More குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் – இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைTourists
உதகையில் குவிந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள்!
வார விடுமுறையை ஒட்டி உதகையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உதகையின் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான பைக்காரா படகு இல்லத்தில், இதமான காலநிலையில் படகு சவாரி…
View More உதகையில் குவிந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள்!ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!
ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இப்பகுதிக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில்…
View More ஏலகிரி மலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் அவதி!புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல் – சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்!
புதுச்சேரியில் கடல்நீர் செந்நிறமாக மாறியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லாமல் ஊர் திரும்ப மாட்டார்கள். புதுச்சேரியின் முக்கியமான சுற்றுலா தலமாகவே…
View More புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல் – சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்!விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!
விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மெல்லிய சாரல் மழை துளிகளுடன் ரம்யமான சூழலில் ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் ஆனந்தமாக…
View More விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!சுதந்திர தின விழா; உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த வெளி மாநில சுற்றுலா பயணிகள், அங்கு அமைந்துள்ள புல்வெளி மைதானங்களை கண்டு ரசித்து விடுமுறை நாளை கொண்டாடி மகிந்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும்…
View More சுதந்திர தின விழா; உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!60 அடிக்கும் கீழ் குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது. காவிரி டெல்டா பகுதிகளின் ஜீவநாடியாக திகழ்ந்து வருகிறது மேட்டூர் அணை. இந்த அணையில்…
View More 60 அடிக்கும் கீழ் குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை!அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவிகளான மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில்…
View More அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்று தான் இந்தியாவின்…
View More குமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்…!சுற்றுலா பயணிகளிடம் புதுவித மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…
ஹெலிகாப்டர் டிக்கெட் முன்பதிவு சேவைகளை வழங்குவதாக கூறி போலியான (website) வலைதளம் உருவாக்கி பண மோசடி செய்யும் கும்பலிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளி மாநிலத்தில்…
View More சுற்றுலா பயணிகளிடம் புதுவித மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…