மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகள் மற்றும் மேற்கு…
View More குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!thenkasi district
தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!
விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மெல்லிய சாரல் மழை துளிகளுடன் ரம்யமான சூழலில் ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில் ஆனந்தமாக…
View More விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்!மீண்டும் சர்ச்சையில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு! வன உயிரினங்களுக்கு பாதிப்பு என பொதுமக்கள் எதிர்ப்பு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு என அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி…
View More மீண்டும் சர்ச்சையில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு! வன உயிரினங்களுக்கு பாதிப்பு என பொதுமக்கள் எதிர்ப்பு!சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து…
View More சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!