குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள்…
View More குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை!Tourists
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (டிச.16) இரவு கொட்டி தீர்த்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை…
View More குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை!வெண்பனி போல் ஆர்ப்பரித்து கொட்டும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி: குவிந்த சுற்றுலா பயணிகள்!
ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் விடுமுறை நாளையொட்டி ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில்…
View More வெண்பனி போல் ஆர்ப்பரித்து கொட்டும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி: குவிந்த சுற்றுலா பயணிகள்!குற்றாலத்தில் அடிப்படை வசதிகளில் குறைபாடு – ஐயப்ப பக்தர்கள் குற்றச்சாட்டு!
குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டு தோறும் இரண்டு காலகட்டங்களில் சீசன்…
View More குற்றாலத்தில் அடிப்படை வசதிகளில் குறைபாடு – ஐயப்ப பக்தர்கள் குற்றச்சாட்டு!திடீர் வெள்ளப்பெருக்கால் பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் பெய்த கனமழையால் பழைய குற்றால அருவி, குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி…
View More திடீர் வெள்ளப்பெருக்கால் பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை!மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்…
View More மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு…
View More தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைகும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!
வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் சில பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு…
View More கும்பக்கரை அருவியில் பத்தாவது நாளாக குளிக்கத் தடை!மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடரச்சி மலைப் பகுதியை ஒட்டி மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இங்கு…
View More மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. முக்கிய சுற்றுலாதலமான திற்பரப்பு…
View More திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!