பாய்மரப் படகுகள் அணிவகுப்பு; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற பாய்மரப்படகுகளின் அணிவகுப்பை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுமகிழ்ந்தனர். பிரான்ஸ் நாட்டின் வசந்த கால திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அந்த வகையில் புதுச்சேரியிலும் பிரான்ஸ்…

View More பாய்மரப் படகுகள் அணிவகுப்பு; சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையால் உதகையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் குளுமையான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள் என…

View More தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடைகள், அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் மீண்டும்…

View More மேகாலயாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!