மின்சார கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் நிறைவு

மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்தது. இதற்கான முடிவுகள் ஆலோசனை செய்யபட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மின் கட்டண…

View More மின்சார கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் நிறைவு

மின்சாரம் வாங்க-விற்க தடை? தமிழக அரசு விளக்கம்

மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால், தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள், மின்வர்த்தகத்தில் ஈடுபட தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி…

View More மின்சாரம் வாங்க-விற்க தடை? தமிழக அரசு விளக்கம்

அடுத்த 10 ஆண்டுகளில் 6,260 மெகாவாட் மின்சாரம்- அமைச்சர்

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சுயமாக 6,260 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.  உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தென்மேற்கு பருவமழை…

View More அடுத்த 10 ஆண்டுகளில் 6,260 மெகாவாட் மின்சாரம்- அமைச்சர்

பணிநிரந்தம்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மின்வாரிய பயிற்சி வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட அப்ரண்டிஸ் பணியாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய கோரி மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தின் நுழைவாயில்…

View More பணிநிரந்தம்: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம்- மின்சாரவாரியம்

தேர்வு நேரங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு சில பகுதிகளில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலரும்…

View More தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம்- மின்சாரவாரியம்

20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே உள்ளூர் வட்டம் கிராமத்தில் நாள் தோறும் 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளூர் வட்டம் கிராமத்தில்…

View More 20 மணிநேரம் மின்வெட்டு; மக்கள் சாலை மறியல்

தமிழ்நாட்டிற்கான மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு?

தமிழ்நாட்டிற்கான மின்சார தேவை எவ்வளவு?… மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்… தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 16,500 மெகாவாட் முதல் 17,000 மெகாவாட் வரை மின் தேவை இருக்கிறது. தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டிற்கான மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு?

2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று காலை முதல் நீடித்த மின்தடை.…

View More 2வது நாளாக மின்வெட்டு – பொதுமக்கள் புகார்

”அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்வாரிய ஒப்பந்தங்கள் குறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவறான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம்…

View More ”அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் கோபுரத்தின் மீதேறி கம்யூனிஸ்ட் நிர்வாகி போராட்டம்

திருவள்ளூர் அருகே உயர்மின்னழுத்தக்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் மின் கோபுரத்தில் ஏறி உயிரிழப்பு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பகுதியில் உள்ள கார்…

View More மின் கோபுரத்தின் மீதேறி கம்யூனிஸ்ட் நிர்வாகி போராட்டம்