ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டம்

ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றம் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டம்

”திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது சரியே” – சரத்குமார்

தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டமன்றத்தில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது சரியே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே…

View More ”திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது சரியே” – சரத்குமார்

ஆளுநர் உரை – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சட்டமன்றத்தில் உரையை திருத்தி வாசித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்…

View More ஆளுநர் உரை – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது- சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு வேதனை அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் ஒளைவையாரின் பாடலோடு தனது…

View More சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது- சபாநாயகர் அப்பாவு

ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- இபிஎஸ்

சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு…

View More ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- இபிஎஸ்

‘திராவிட மாடல்’ வார்த்தையை தவிர்த்த ஆளுநர்; சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்

ஆளுநர் உரையின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை…

View More ‘திராவிட மாடல்’ வார்த்தையை தவிர்த்த ஆளுநர்; சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்

ஜன.9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஜனவரி 9ஆம் தேதி காலை…

View More ஜன.9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

கடந்த நிதியாண்டில் குறைவான வரி மதிப்பீட்டால் தமிழக அரசுக்கு ரூ.236 கோடி இழப்பு

2020 – 2021ஆம் நிதியாண்டில் குறைவான வரி மதிப்பீட்டால் அரசுக்கு ரூ.236 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்திய கணக்காய்வு மற்றும்…

View More கடந்த நிதியாண்டில் குறைவான வரி மதிப்பீட்டால் தமிழக அரசுக்கு ரூ.236 கோடி இழப்பு

கைதி உயிரிழந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர்

திருவண்ணாமலை காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை அறிக்கையின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் தங்கமணி என்பவர் காவல்நிலையத்தில்…

View More கைதி உயிரிழந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர்

சமஸ்கிருத சர்ச்சை; டீன் மீதான நடவடிக்கை ரத்து

சமஸ்கிருதத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல், மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More சமஸ்கிருத சர்ச்சை; டீன் மீதான நடவடிக்கை ரத்து