தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்…
View More தருமபுரம் ஆதீனம்; முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் – அமைச்சர் சேகர்பாபுTNAssembly
‘பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் நிலையம்’ – அமைச்சர் செந்தில் பாலாஜி
தாம்பரம் கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பல்லாவரம் மின் கோட்டத்தை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது.…
View More ‘பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் நிலையம்’ – அமைச்சர் செந்தில் பாலாஜிஇலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உரிய அனுமதி வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை மக்கள் படும்…
View More இலங்கைக்கு நிவாரணம்; மத்திய அரசிடம் அனுமதி கோரி தீர்மானம்‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ராஜீவ்…
View More ‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்
திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…
View More பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்இளம்வயதில் பல ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளேன்-ஓபிஎஸ்
திமுக – காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் காட்டியது அதிமுக அரசு தான் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல், கதர்த்துறை, பத்திரப்பதிவு மற்றும்…
View More இளம்வயதில் பல ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளேன்-ஓபிஎஸ்வேந்தராக முதலமைச்சர்- பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றம்
முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ…
View More வேந்தராக முதலமைச்சர்- பேரவையில் சட்டமசோதா நிறைவேற்றம்சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்
தஞ்சை தேர் விபத்தில் பள்ளி மாணவர் மரணமடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்கலங்கியபடி உருக்கமாக பேசினார். சட்டப்பேரவையில் களிமேடு விபத்து தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அதிகாலை…
View More சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ்பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில் சலசலப்பு
பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் சட்டப் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது ஆண்கள் ஈட்டும் வருமானம் டாஸ்மாக்குக்கும், பெண்கள் ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கும் செல்கிறது என்ற பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில்…
View More பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனின் பேச்சால் பேரவையில் சலசலப்புஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்; திறந்து வைத்தார் முதலமைச்சர்
வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில்…
View More ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்; திறந்து வைத்தார் முதலமைச்சர்