தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டவிதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டுமோ, அங்கு அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை…
View More சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்TNAssembly
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி
பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய…
View More இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவிஜனவரி 2024ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில்…
View More ஜனவரி 2024ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகடந்த ஆண்டை விட வரி வருவாய் உயர்ந்துள்ளது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
2021-2022ம் ஆண்டு பெறப்பட்ட வரி வருவாயோடு ஒப்பிடும்போது அதற்கடுத்த 6 மாதங்களில் 36.92 சதவீதம் மாநிலத்தின் வரி வருவாய் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று…
View More கடந்த ஆண்டை விட வரி வருவாய் உயர்ந்துள்ளது- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்’போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் அரசு புதிய வரலாறு படைத்துள்ளது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் அரசு புதிய வரலாறு படைத்திருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,…
View More ’போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் அரசு புதிய வரலாறு படைத்துள்ளது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ராமாயணம் கற்பனைக் கதையா? சட்டப் பேரவையில் சர்ச்சையான விவாதம்
சேது சமுத்திர திட்டம் தொடர்பான விவாத்தின் போது ராமாயணம் என்பது கற்பனை கதையா? என சட்டபேரவையில் இன்று சர்ச்சையான விவாதம் நடந்தது. அதுகுறித்து இந்த பதவில் பார்க்கலாம். தமிழக சட்டப்பேரவையில் இன்று சேது சமுத்திர…
View More ராமாயணம் கற்பனைக் கதையா? சட்டப் பேரவையில் சர்ச்சையான விவாதம்சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுக- சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம்
சேது சமுத்திர திட்டத்ததை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற…
View More சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுக- சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம்பேரவையில் இன்று: சேது சமுத்திர திட்டத்திற்கு தனி தீர்மானம்
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப் பேரவையில் இன்று தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார். இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன்…
View More பேரவையில் இன்று: சேது சமுத்திர திட்டத்திற்கு தனி தீர்மானம்நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? – சட்டப்பேரவையில் காரசார விவாதம்
இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும்…
View More நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? – சட்டப்பேரவையில் காரசார விவாதம்பெண்களுக்கு எதிரான குற்றம் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை; முதலமைச்சர் எச்சரிக்கை
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று…
View More பெண்களுக்கு எதிரான குற்றம் யார் செய்தாலும் கடும் நடவடிக்கை; முதலமைச்சர் எச்சரிக்கை