“ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை…” – திருமாவளவன் எம்.பி. பேச்சு

ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை…” – திருமாவளவன் எம்.பி. பேச்சு

“நபிகள் நாயகம்., இயேசு , புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம்; அரசியல் உள்நோக்கம் இல்லை” – #ThirumavalavanMP பேச்சு!

நபிகள் நாயகம், இயேசு, புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம் மாறாக அரசியல் உள்நோக்கத்திற்காக அல்ல என தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற…

View More “நபிகள் நாயகம்., இயேசு , புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம்; அரசியல் உள்நோக்கம் இல்லை” – #ThirumavalavanMP பேச்சு!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு – #VCK மாநாட்டில் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும்…

View More மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு – #VCK மாநாட்டில் தீர்மானம்!

“வரக்கூடிய தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர்” – இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் திருமாவளவன் எம்பி பேச்சு!

“வரக்கூடிய தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர்” – இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட…

View More “வரக்கூடிய தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர்” – இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் திருமாவளவன் எம்பி பேச்சு!

“தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்த வேண்டும்! அதுவே நம் இலக்கு!” – விசிக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம் என்பதால் அக்கட்சியை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள்…

View More “தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்த வேண்டும்! அதுவே நம் இலக்கு!” – விசிக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு – ஆளுநர் பதிவியை நீக்க வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 33 தீர்மானங்களை முன்மொழிந்த திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற மாநாட்டில் ஆளுநர் பதிவியை நீக்க வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விடுதலை சிறுத்தைகள்…

View More விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு – ஆளுநர் பதிவியை நீக்க வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 33 தீர்மானங்களை முன்மொழிந்த திருமாவளவன்!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் – கவர்னர் மீது திருமாவளவன் தாக்கு

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகள் மேற்கொள்ளலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக…

View More ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் – கவர்னர் மீது திருமாவளவன் தாக்கு

ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் – திருமாவளவன் எம்.பி.

பாஜக பேரணியை தாங்கள் எதிர்த்ததில்லை என்ற திருமாவளவன் எம்.பி., ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் கூடும் பகுதிகளில் பொது மக்களுக்கு விசிக…

View More ஆர்எஸ்எஸ் பேரணி மக்களிடையே மதவெறி களமாக மாறிவிடும் – திருமாவளவன் எம்.பி.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் – திருமாவளவன் எம்.பி. சாடல்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தனிமைப்படுத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய…

View More நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் – திருமாவளவன் எம்.பி. சாடல்

புதிய விமான நிலையம் : மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் – திருமாவளவன் எம்.பி.

புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் திருமண…

View More புதிய விமான நிலையம் : மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் – திருமாவளவன் எம்.பி.