முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கி உதவி – கொடை உள்ளம் கொண்ட யாசகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் யாசகம் எடுத்த முதியவர் ஒருவர், 10 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   உதவி செய்வதற்கு செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.…

View More முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கி உதவி – கொடை உள்ளம் கொண்ட யாசகர்

சென்னை மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

சென்னை மாநகராட்சி பள்ளியின் பொது தேர்வு விகிதம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.   பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 –…

View More சென்னை மாநகராட்சி கல்வி துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு துறை : வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.   மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால்…

View More பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு துறை : வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன் – டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல்

வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன் என காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தெரிவித்துள்ளார்.   இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று 3 தங்கம், 1…

View More வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன் – டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல்

சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் – ரூ.1.68 கோடி நிதி விடுவிப்பு

இந்தாண்டு முதல் கூடுதலாக 100 சிறப்பாசிரியர்களுக்கு 1.68 கோடி ரூபாய் நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆரம்ப நிலை…

View More சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியம் – ரூ.1.68 கோடி நிதி விடுவிப்பு

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு அரசு ஆதரவா?

தமிழ்நாடு அரசு எந்த ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கும ஆதரவு கொடுப்பது கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.   புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சிறைச்சாலைகளில்…

View More தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு அரசு ஆதரவா?

நாளை வரும் நாளிதழ்களில் மாணவர்களின் மரணச் செய்தி இல்லாமல் இருக்கட்டும் – கமல்ஹாசன் உருக்கம்

தமிழ்நாடு அரசுக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.   நடிகரும், மக்கள் நீதி மையக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ஆம் தேதி…

View More நாளை வரும் நாளிதழ்களில் மாணவர்களின் மரணச் செய்தி இல்லாமல் இருக்கட்டும் – கமல்ஹாசன் உருக்கம்

போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் – வி.கே.சசிகலா

கள்ளக்குறிச்சியில் 6 நாட்களாக நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக மாறியதற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக…

View More போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் – வி.கே.சசிகலா

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் செய்த தவறு அம்பலம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.   கடந்த மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.…

View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் செய்த தவறு அம்பலம்