ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் சி.வி.கணேசன்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.   நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாபெரும் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின்…

View More ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் சி.வி.கணேசன்

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை நிறுத்துவது துரோகம் – பி.ஆர்.பாண்டியன்

இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.   தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

View More இலவசம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை நிறுத்துவது துரோகம் – பி.ஆர்.பாண்டியன்

இருக்கின்ற விமான நிலையத்தில் பயணிக்க பயணிகள் இல்லை – சீமான்

புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவதை பேற்றி பேசிய சீமான், இருக்கிற விமான நிலையங்களில் பயணிக்க பயணிகள் இல்லை என தெரிவித்தார்.   சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்…

View More இருக்கின்ற விமான நிலையத்தில் பயணிக்க பயணிகள் இல்லை – சீமான்

தமிழ்நாடு அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது – கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தமிழ்நாடு அரசு அனைத்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.   சென்னை வேளச்சேரியில் மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து மகாபலிபுரம்…

View More தமிழ்நாடு அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது – கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் 752 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக…

View More உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

ரூ.34 லட்சம் மதிப்பில் மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை – ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

மருது சகோதர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, செய்தி மற்றும் விளம்பரத்துறை…

View More ரூ.34 லட்சம் மதிப்பில் மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை – ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

புதுச்சேரி போல குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – அன்புமணி கோரிக்கை

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்ற அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.   பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…

View More புதுச்சேரி போல குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் மருந்து தட்டுப்பாடு என பரவும் செய்தி புணையப்பட்டது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   மதுரை திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு…

View More தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு

ஆர்டர்லி முறை ஒழிப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.   காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த…

View More ஆர்டர்லி முறை ஒழிப்பு – தமிழ்நாடு அரசு, டிஜிபிக்கு நீதிமன்றம் பாராட்டு

பேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் குற்றம்

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது.   வாகன போக்குவரத்தில் வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு அது தொடர்பாக கருத்துக்கேட்கப்பட்ட நிலையில், விதிகளை திருத்தம்…

View More பேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் குற்றம்