ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங்.  இவர் தனக்கு அடிக்கடி கொலை…

View More ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

என்னது பினாயில் செலவு ரூ.55 லட்சமா? – ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்!

திருநெல்வேலி மாநகராட்சியில், ஒரு மாத பினாயில் செலவு ரூபாய் 55 லட்சம் என கணக்கு காட்டி மோசடி செய்ததாக எழுப்பப்பட்ட புகாரில் நடந்த ஊழல் ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.55…

View More என்னது பினாயில் செலவு ரூ.55 லட்சமா? – ஆர்டிஐ தகவலால் வெளிவந்த நெல்லையில் நடந்த ஊழல்!

நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!

நெல்லை வேம்பையாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.  நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி உள்ளது. அதேபோல், களக்காடு – முண்டந்துறை புலிகள்…

View More நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!

தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு…

View More தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

“நெல்லை காங். மாவட்ட தலைவர் மரணம் குறித்த வழக்கு விரைவில் முடிவுபெறும்” – தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கில், 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இந்த வழக்கு முடிவு பெறும் எனவும் தென் மண்டல…

View More “நெல்லை காங். மாவட்ட தலைவர் மரணம் குறித்த வழக்கு விரைவில் முடிவுபெறும்” – தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!

காவல்கிணறு சந்தையில் வாழை இலை விலை திடீர் உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வரத்து குறைவாலும், தொடர் முகூர்த்தம் காரணமாகவும் வாழை இலை கட்டு ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1200க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை…

View More காவல்கிணறு சந்தையில் வாழை இலை விலை திடீர் உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஜெயக்குமார் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவிடம் விசாரணை!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்,  முன்னாள்  மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.  திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள…

View More ஜெயக்குமார் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவிடம் விசாரணை!

பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங். மாவட்டத் தலைவரின் உடல் – உடற்கூராய்வு நிறைவு!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும்,…

View More பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங். மாவட்டத் தலைவரின் உடல் – உடற்கூராய்வு நிறைவு!

காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு | நெல்லை விரைகிறார் செல்வப்பெருந்தகை!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லை விரைகிறார். 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள…

View More காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு | நெல்லை விரைகிறார் செல்வப்பெருந்தகை!

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுப்பு! 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். …

View More நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுப்பு! 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!