ஜெயக்குமார் கொலை வழக்கு: உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். …

View More ஜெயக்குமார் கொலை வழக்கு: உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார்!

ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங்.  இவர் தனக்கு அடிக்கடி கொலை…

View More ஜெயக்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

ஜெயக்குமார் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவிடம் விசாரணை!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்,  முன்னாள்  மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.  திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள…

View More ஜெயக்குமார் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவிடம் விசாரணை!

பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங். மாவட்டத் தலைவரின் உடல் – உடற்கூராய்வு நிறைவு!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும்,…

View More பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங். மாவட்டத் தலைவரின் உடல் – உடற்கூராய்வு நிறைவு!

காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு | நெல்லை விரைகிறார் செல்வப்பெருந்தகை!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லை விரைகிறார். 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள…

View More காங். மாவட்டத் தலைவர் சடலமாக மீட்பு | நெல்லை விரைகிறார் செல்வப்பெருந்தகை!

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுப்பு! 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!

நெல்லையில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பாதி எரிந்த நிலையில் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். …

View More நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுப்பு! 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை!