“இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன்” – மேயர் ராமகிருஷ்ணன் பேட்டி

இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன் என நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு…

View More “இந்தியாவில் நம்பர் 1 மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்றுவேன்” – மேயர் ராமகிருஷ்ணன் பேட்டி

நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு தேர்தல்! தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு!

நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் கடந்த 3ஆம் தேதி தனது…

View More நெல்லை, கோவை மேயர் பதவிகளுக்கு தேர்தல்! தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு!

மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை – சண்டிகர் மேயர் திடீர் ராஜிநாமா!

மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ்  திடீர் ராஜிநாமா செய்துள்ளார். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த…

View More மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை – சண்டிகர் மேயர் திடீர் ராஜிநாமா!

“சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்!

“சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை…

View More “சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம்” – உச்சநீதிமன்றம் கண்டனம்!

சண்டிகர் மேயர் தேர்தல் : இடைக் கால தடைவிதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் மறுப்பு.!

சண்டிகர் மேயர் தேர்தல் குளறுபடி. பாஜக வெற்றி பெற்றதற்கு இடை கால தடைவிதிக்க பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும்,  யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த…

View More சண்டிகர் மேயர் தேர்தல் : இடைக் கால தடைவிதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் மறுப்பு.!

அடிதடியில் முடிந்த டெல்லி மேயர் தேர்தல் ; பாஜக – ஆம் ஆத்மி இடையே மோதல்

டெல்லி மாநகராட்சி  மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே  கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு  இருதரப்பினரும் அவையில் போடப்பட்டிருந்த நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி ஒருவரை ஒருவர் வீசி தாக்குதல் நடத்திக் கொண்டனர்…

View More அடிதடியில் முடிந்த டெல்லி மேயர் தேர்தல் ; பாஜக – ஆம் ஆத்மி இடையே மோதல்

மேயர் தேர்தல் – பரபரப்பில் டெல்லி மாநகராட்சி

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், லெப்டினண்ட் கவர்னர் சக்‌ஷேனாவுக்கும் இடையே  மூண்டு வரும் பகையின் தொடர்ச்சியாக இவை பார்க்கப்படுகிறது. டெல்லி மாநகராட்சி  தேர்தல் முடிவுகள்…

View More மேயர் தேர்தல் – பரபரப்பில் டெல்லி மாநகராட்சி