தென்காசியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லத்திற்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் பிஸ்கெட், பிரட், அரிசி, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அன்பு இல்லம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்!Tirunelveli
“பாலாபிஷேகம் செய்வதோடு பசிக்கும் குழந்தைக்கு பால் வாங்கியும் கொடுங்கள்” – ரசிகர்களுக்கு டி.ஆர் சொன்ன அட்வைஸ்
ரசிகர் மன்றங்கள் பாலாபிஷேகம் செய்வது மட்டுமின்றி பசிக்கும் பிள்ளைகளுக்கு பால் வாங்கி கொடுக்கும் மக்கள் நல மன்றங்களாகவும் செயல்பட வேண்டும் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 18,19 ஆகிய இரு நாட்களில் பெய்த…
View More “பாலாபிஷேகம் செய்வதோடு பசிக்கும் குழந்தைக்கு பால் வாங்கியும் கொடுங்கள்” – ரசிகர்களுக்கு டி.ஆர் சொன்ன அட்வைஸ்தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தர் கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்தார். டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி,…
View More தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!ரயில் பாதை பராமரிப்பு பணி – ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!
ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் –…
View More ரயில் பாதை பராமரிப்பு பணி – ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய் – வைரலாகும் வீடியோ!
திருநெல்வேலியில் நடிகர் விஜய் நிவாரணம் வழங்கிய பின், இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த செல்ஃபி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்கள் அண்மையில் கனமழை…
View More ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய் – வைரலாகும் வீடியோ!மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது: ”டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…
View More மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு – தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரை, திருநெல்வேலி மாவட்ட தேமுதிக தொண்டர்கள் மொட்டை அடித்து, ஒப்பாரி பாடல் பாடி அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம்…
View More ’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு – தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி!களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலம்!
களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தினர். நெல்லை மாவட்டம், களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அதனைதொடர்ந்து…
View More களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையெயொட்டி பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலம்!நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி: டோக்கன் விநியோகம் தொடங்கியது!
நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4…
View More நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி: டோக்கன் விநியோகம் தொடங்கியது!திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ.58.14 லட்சம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கும், கால்நடை இழந்தவர்களுக்கும் முதற்கட்ட நிவாரண நிதியாக 21 பயனாளிகளுக்கு ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு…
View More திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ.58.14 லட்சம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி!