உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள்!

வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம்…

View More உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள்!

தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தர் கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்தார்.  டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி,…

View More தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!

ரயில் பாதை பராமரிப்பு பணி –  ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் –…

View More ரயில் பாதை பராமரிப்பு பணி –  ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது: ”டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…

View More மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி!

தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு…

View More தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி!

தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

தவிப்பும் ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம் என தூத்துக்குடியில் வெள்ள நிவாரணப்பணியை ஒப்பிட்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணியில் கடும்…

View More தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் – மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

கனமழை வெள்ளத்தால் சிதைந்த ஏரல் பகுதிக்கு முதற்கட்டமாக இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என திருநெல்வேலி மண்ட ல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களை…

View More ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் – மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

வெள்ள பாதிப்பு – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

View More வெள்ள பாதிப்பு – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்!