நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி: டோக்கன் விநியோகம் தொடங்கியது!

நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4…

View More நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி: டோக்கன் விநியோகம் தொடங்கியது!

தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

தவிப்பும் ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம் என தூத்துக்குடியில் வெள்ள நிவாரணப்பணியை ஒப்பிட்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணியில் கடும்…

View More தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் – மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

கனமழை வெள்ளத்தால் சிதைந்த ஏரல் பகுதிக்கு முதற்கட்டமாக இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என திருநெல்வேலி மண்ட ல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களை…

View More ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் – மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசுடன், பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியதாக தகவல்…

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசுடன், பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக…

View More வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசுடன், பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியதாக தகவல்…