தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தர் கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்தார்.  டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி,…

View More தூத்துக்குடியில் நிவாரணம் வழங்க சென்ற டி.ராஜேந்தர் – கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம்!

ரயில் பாதை பராமரிப்பு பணி –  ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் –…

View More ரயில் பாதை பராமரிப்பு பணி –  ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது: ”டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…

View More மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!