”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்”  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.   18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில்…

View More ”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் தமிழகத்தில் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.  வேட்பாளர்கள் வேட்பு…

View More “மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

எய்ம்ஸ் செங்கல் விவகாரம் – எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

எய்ம்ஸ் செங்கல் தொடர்பாக தன்னை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, நேரடியாக மக்களை சந்தித்து…

View More எய்ம்ஸ் செங்கல் விவகாரம் – எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி

தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய  4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம்…

View More தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து.!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது திருவண்ணாமலையார் கோயில் ஆகும். இந்தக் கோயில்  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அழைக்கப்படுகிறது.…

View More திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து.!

விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!

விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் – சேர்ந்தனூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் முழு…

View More விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 220 அடி உயரமுள்ள குன்றத்து மலை மீது, நான்கு ரத வீதி பக்தர்களின் விண்ணெதிரும் கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.  ஆறுபடை வீடுகளைக் கொண்ட…

View More திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!

திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக…

View More திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!

“விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இங்கு என்ன தான் நடக்கிறது?”- அன்புமணி ராமதாஸ் கேள்வி

“விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாட்டாளி…

View More “விவசாயிகள் மீதே குண்டர் சட்டமா? இங்கு என்ன தான் நடக்கிறது?”- அன்புமணி ராமதாஸ் கேள்வி

தீப திருநாள் அன்று திருவண்ணாமலை செல்ல இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான செய்தி!!

திருவண்ணாமலை தீப திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக தமிழநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர்…

View More தீப திருநாள் அன்று திருவண்ணாமலை செல்ல இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான செய்தி!!