தன் குழந்தை எதிரிலே நான் சாக போகிறேன் என விளையாட்டாகக் கூறி வீடியோ எடுத்தவர், சில நொடியிலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்…
View More விளையாட்டு விபரீதமானது | குழந்தையின் கண்முன்னே பறிபோன உயிர்! பதற வைக்கும் வீடியோ….Thiruvannamalai
செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கூலிப்படை!
செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை கூலிப்படை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூர் ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேசவரா பெட்ரோல் பங்கில்…
View More செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கூலிப்படை!சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல்…
View More சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில்…
View More ”நாட்டின் பன்முகத்தன்மை காக்க பா.ஜ.க. அரசை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தமிழகத்தில் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு…
View More “மோடியை வீட்டிற்கு அனுப்புவது உறுதி” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!எய்ம்ஸ் செங்கல் விவகாரம் – எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி
எய்ம்ஸ் செங்கல் தொடர்பாக தன்னை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, நேரடியாக மக்களை சந்தித்து…
View More எய்ம்ஸ் செங்கல் விவகாரம் – எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதிதமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம்…
View More தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து.!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் முக்கியமானது திருவண்ணாமலையார் கோயில் ஆகும். இந்தக் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அழைக்கப்படுகிறது.…
View More திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் முற்றிலும் ரத்து.!விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!
விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் – சேர்ந்தனூர் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் முழு…
View More விழுப்புரம் அருகே மூழ்கிய தரைப்பாலம்! 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி!! ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடக்கும் மக்கள்!!!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 220 அடி உயரமுள்ள குன்றத்து மலை மீது, நான்கு ரத வீதி பக்தர்களின் விண்ணெதிரும் கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆறுபடை வீடுகளைக் கொண்ட…
View More திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!