சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை நாட்டிய குழுவினர் சூரசம்ஹார திடலில் நிலவொளியில் பரதநாட்டியம் ஆடி அசத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்…
View More சித்ரா பௌர்ணமி அன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – சென்னை நாட்டிய குழுவினர் பரதநாட்டியம் ஆடி அசத்தல்!#chitra pournami
கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள விண்ணேற்றிப்பாறை மலை…
View More கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல்…
View More சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 22, 23 ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 22/04/2024…
View More சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!
பிரசித்தி பெற்ற எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என்றழைக்கப்படும்…
View More எட்டுக்குடி ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!