திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது – பிடிபட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி...