திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி…
View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது – பிடிபட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்#Thiruvannamalai
திருவண்ணாமலையில் தடையின்றி தரிசனம்: கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனமானது ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுத் தடையின்றி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்றும், இன்றும் பௌர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள்…
View More திருவண்ணாமலையில் தடையின்றி தரிசனம்: கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுபோளூர் தேர்த் திருவிழா-வடம் பிடித்து தேரை இழுத்து பக்தர்கள் உற்சாகம்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீபூங்காவனத்தம்மன் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த…
View More போளூர் தேர்த் திருவிழா-வடம் பிடித்து தேரை இழுத்து பக்தர்கள் உற்சாகம்!கவனிக்க ஆளில்லை; விரக்தியில் முதியவர்கள் உயிரிழப்புக்கு முயற்சி!
செங்கம் அருகே தங்களை கவனிக்க ஆளில்லை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று முதியவர்கள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிரிழப்புக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…
View More கவனிக்க ஆளில்லை; விரக்தியில் முதியவர்கள் உயிரிழப்புக்கு முயற்சி!கார்த்திகை தீபத் திருவிழா; 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் விழாவின் முக்கிய நிகழ்வாக 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அருணாசலேசுவரர் கோயில்…
View More கார்த்திகை தீபத் திருவிழா; 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றம்திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வர தடை
வருகின்ற 19-ஆம் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரி வலம் வரவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 17.11.2021 பிற்பகல் 1…
View More திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வர தடைபொக்கிஷங்கள் நிறைந்த பவழக்குன்று
திருவண்ணாமலை – இந்த பெயரை கேட்டால் உங்கள் நினைவில் என்ன தோன்றும்? அதுவொரு மலை, மாபெரும் பசுமையை வெளிக்காட்டிக் கொண்டு தன்னுள் அமைதியை ஒளித்து வைத்திருக்கும் மலை. திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார் தானே, உலகப்…
View More பொக்கிஷங்கள் நிறைந்த பவழக்குன்றுகந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!
திருவண்ணாமலை அருகே, கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயியின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் செங்கல் சூளை மற்றும்…
View More கந்துவட்டி கொடுமையால் விவசாயி உயிரிழப்பு!