செய்யாறு அருகே பேருந்துகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்!
செய்யாறு பகுதியில் இருந்து வந்தவாசி சேத்துப்பட்டு செல்லும் சாலையில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் இருந்து திருவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 850 மாணவ...