திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவில் உள்ள சிலர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க…
View More திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவினர்தான் காரணம் -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு#NLC | #PoliceArrest | #News7Tamil | #News7TamilUpdates
என்எல்சி விவகாரம் : டெண்டரை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்
என்எல்சி விவகாரத்தில் டெண்டரை ரத்து செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர்…
View More என்எல்சி விவகாரம் : டெண்டரை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்“முதலமைச்சர் மட்டும் இப்படி செய்யலனா மாபெரும் போராட்டம்…”- அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
என்.எல்.சி விவகாரத்தில் முதலமைச்சர் மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்கம் திட்டத்தால் வேளாண் மண்டலம் அடியோடு…
View More “முதலமைச்சர் மட்டும் இப்படி செய்யலனா மாபெரும் போராட்டம்…”- அன்புமணி ராமதாஸ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டிஎன்.எல்.சி விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
என்.எல்.சி நில கையகப்படுத்தும் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. “…
View More என்.எல்.சி விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..?- அன்புமணி ராமதாஸ் கேள்விஎன்எல்சி விவகாரம் : கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் – 7000 போலீசார் குவிப்பு
நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி…
View More என்எல்சி விவகாரம் : கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் – 7000 போலீசார் குவிப்பு