திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது!
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனை செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையில் ரகசிய தகவலின்படி முகமது சுல்தான், சங்கீதா, திவானி ஆகிய வனக்காப்பாளர்கள் கொண்ட...