அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருது- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து…

View More அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நம்மாழ்வார் விருது- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தஞ்சையில் அமையப் போகும் சோழர் அருங்காட்சியகம்..! வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு!!

தஞ்சையில் சோழர்களின் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு  வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி…

View More தஞ்சையில் அமையப் போகும் சோழர் அருங்காட்சியகம்..! வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு!!

புதிதாக நிலம் வாங்கப் போறீங்களா? உங்களுக்காக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப் பதிவுக் கட்டணத்தை 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம்…

View More புதிதாக நிலம் வாங்கப் போறீங்களா? உங்களுக்காக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தர கோரிக்கை: நிறைவேற்றுமா பட்ஜெட்?

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதையடுத்து பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். பணிநிரந்தரம், காலமுறை சம்பளம் என்ற தங்களது வாழ்வாதார கோரிக்கையை பட்ஜெட்டில் அரசு நிறைவேற்ற…

View More பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தர கோரிக்கை: நிறைவேற்றுமா பட்ஜெட்?