ராமஜெயம் கொலை வழக்கு – விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த 2012ல் நடைபயிற்சி சென்ற போது அமைச்சர்…

View More ராமஜெயம் கொலை வழக்கு – விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.…

View More பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்