தஞ்சையில் அமையப் போகும் சோழர் அருங்காட்சியகம்..! வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு!!
தஞ்சையில் சோழர்களின் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி...