தஞ்சையில் சோழர்களின் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி…
View More தஞ்சையில் அமையப் போகும் சோழர் அருங்காட்சியகம்..! வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு!!new schemes
தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கென்று ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த…
View More தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு!“ஐ டோன்ட் கேர்” என இருந்தால் முன்னேறலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஐ டோன்ட் கேர் என இருந்தால் நாம் முன்னேறலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ரூ. 340.21 கோடியில் 246 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 70.27…
View More “ஐ டோன்ட் கேர்” என இருந்தால் முன்னேறலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்