ஆந்திராவிலிருந்துத் தஞ்சைக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 285 கிலோ எடை கொண்ட கஞ்சாவைக் கடத்த முயன்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி…
View More தஞ்சை அருகே கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைதுThanjavur
மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்
மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்…
View More மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வு
பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டது. பயிர் சேதம் தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக…
View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் நடத்திய களஆய்வுதிருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவில் பஞ்சரத திருத்தேரோட்டம்..
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேரோட்ட பெருவிழா வெகு விமரிசையாக இன்று தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது மகாலிங்க சுவாமி திருக்கோயில். திருவாவடுதுறை…
View More திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோவில் பஞ்சரத திருத்தேரோட்டம்..அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 40 பேர் நியமனம்- அமைச்சர் சேகர்பாபு
அனைவரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தின் கீழ் இதுவரை 40 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தஞ்சையில் கோயில் நிர்வாகங்கள் சார்பில் அடுத்த மாதம் 18 ம்தேதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழா…
View More அனைவரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 40 பேர் நியமனம்- அமைச்சர் சேகர்பாபு176வது தியாகராஜர் ஆராதனை விழா; பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வு தொடக்கம்
176வது தியாகராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வு இன்று தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை…
View More 176வது தியாகராஜர் ஆராதனை விழா; பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வு தொடக்கம்கனமழை எச்சரிக்கை; தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமான தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று…
View More கனமழை எச்சரிக்கை; தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறைஆடுகள் மழையில் நனைகிறதா…. இதை ஃபாலோ பண்ணுங்க…
ஆடுகள் மழையில் நனையாமல் இருக்க விவாசாயி ஒருவர் புதுவித யுக்தியை கண்டுபிடித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (70). விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி…
View More ஆடுகள் மழையில் நனைகிறதா…. இதை ஃபாலோ பண்ணுங்க…தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம்
தஞ்சை பெருவுடையார் கோவிலில் 100 மூட்டை அரிசியால் இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து…
View More தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை அரிசியால் அன்னாபிஷேகம்மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா – தஞ்சை பெரியகோயிலில் இன்றைய நிகழ்ச்சி என்ன?
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா கடந்த 25ம் தேதி முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நேற்று ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் ஆன்மீக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள்,பரதம் மற்றும் பல்வேறு…
View More மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா – தஞ்சை பெரியகோயிலில் இன்றைய நிகழ்ச்சி என்ன?