மாதா, பிதா, கூகுள், தெய்வம் என மாறிவிட்டதாகவும், கூகுள் உதவியை நாடினால் தேடல் இல்லாத நிலை உருவாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி…
View More கூகுள் உதவியை நாடினால் தேடல் இல்லாத நிலை உருவாகும் – அமைச்சர் அன்பில் மகேஸ்Thanjavur
தஞ்சாவூர்: சொந்த செலவில் ஏழைகளின் உடல்களை அடக்கம் செய்து வரும் இளைஞர்
தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் தனது சொந்த செலவில், இதுவரை 66 ஆதரவற்ற ஏழைகளின் உடல்களை அடக்கம் செய்து சேவையாற்றி வருகிறார். கொரோனா பேரிடருக்கு பிறகு பல்வேறு தரப்பினரும் ஏழை எளியவர்களுக்கு உதவி…
View More தஞ்சாவூர்: சொந்த செலவில் ஏழைகளின் உடல்களை அடக்கம் செய்து வரும் இளைஞர்நியூஸ்7தமிழ் அன்பு பாலம் வழியாக மாணவ, மாணவிக்கு கல்வி உதவித்தொகை
ஜோதி அறக்கட்டளை சார்பில் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலமாக வறுமை நிலையில் இருந்த மாணவ, மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஜெபமாலைபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர், தனது மகன் இறந்த…
View More நியூஸ்7தமிழ் அன்பு பாலம் வழியாக மாணவ, மாணவிக்கு கல்வி உதவித்தொகைதஞ்சாவூர் : வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட பட்டதாரி இளைஞர்
தஞ்சாவூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில், பட்டதாரி இளைஞர் விஷம் குடித்து, தன்னை தானே தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள…
View More தஞ்சாவூர் : வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட பட்டதாரி இளைஞர்மாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்
தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்த தமிழக காவல்துறையின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி…
View More மாணவி லாவண்யா வழக்கு; அக். மாதத்திற்கு ஒத்தி வைப்பு- உச்சநீதிமன்றம்900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்
900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக…
View More 900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்கும்பகோணம் இரட்டை கொலை; இருவர் கைது
கும்பகோணம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியிலுள்ள சோழவரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர்…
View More கும்பகோணம் இரட்டை கொலை; இருவர் கைதுதஞ்சையில் சவர்மா உணவகத்துக்கு சீல்
தஞ்சை மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக அந்தக் கடையை மூட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை…
View More தஞ்சையில் சவர்மா உணவகத்துக்கு சீல்15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
தஞ்சாவூரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் மனைவியையும், பிள்ளைகளையும் பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் EB காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருக்கு…
View More 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்அமைச்சர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.…
View More தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி