900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்

900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக…

View More 900 குடும்பத்தினரின் பெயரை மகள் திருமண அழைப்பிதழில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்

கும்பகோணம் இரட்டை கொலை; இருவர் கைது

கும்பகோணம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியிலுள்ள சோழவரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர்…

View More கும்பகோணம் இரட்டை கொலை; இருவர் கைது

தஞ்சையில் சவர்மா உணவகத்துக்கு சீல்

தஞ்சை மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, தற்காலிகமாக அந்தக் கடையை மூட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை…

View More தஞ்சையில் சவர்மா உணவகத்துக்கு சீல்

15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தஞ்சாவூரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் மனைவியையும், பிள்ளைகளையும் பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.    தஞ்சாவூர் EB காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருக்கு…

View More 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்அமைச்சர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.…

View More தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

முன்கூட்டி திட்டமிடாததே விபத்திற்கு காரணம்: இபிஎஸ்

மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படாததே தஞ்சை தேர் விபத்திற்கு காரணம் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். தஞ்சை தேர் விபத்து குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன…

View More முன்கூட்டி திட்டமிடாததே விபத்திற்கு காரணம்: இபிஎஸ்

மின்சார கம்பியில் தேர் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலி

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி, 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். களிமேடு அப்பர் கோவிலில்…

View More மின்சார கம்பியில் தேர் உரசியதில் 10க்கும் மேற்பட்டோர் பலி

தஞ்சை அருகே சரக்கு லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

தஞ்சை அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது.…

View More தஞ்சை அருகே சரக்கு லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

தஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை தொட்டியில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி…

View More தஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்

வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே, வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற…

View More வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்