ஆந்திராவிலிருந்துத் தஞ்சைக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 285 கிலோ எடை கொண்ட கஞ்சாவைக் கடத்த முயன்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி…
View More தஞ்சை அருகே கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைதுAnthra
ஆந்திராவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
சித்தூர் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூரில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சிக்காக தனியார் பேருந்தில் 52…
View More ஆந்திராவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து