மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்பிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால பூஜைகள் கடந்த 31ம் தேதி தொடங்கியது. மண்டல காலத்தை…
View More மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு ஏற்பாடு; சபரிமலையில் 3 ஆயிரம் போலீசார் குவிப்புMandalaKala Poojai
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 நாட்களில் 1.75 லட்சம் பேர் தரிசனம்
சபரிமலையில் வருமானம் அதிகரித்து வருகிறது. மண்டல கால பூஜை சீசன் துவங்கிய முதல் 10 நாட்களில் ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த…
View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்; 2 நாட்களில் 1.75 லட்சம் பேர் தரிசனம்