சென்னையை சூழ்ந்த கடும் பனிமூட்டம்… விமான சேவை பாதிப்பு!

சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

View More சென்னையை சூழ்ந்த கடும் பனிமூட்டம்… விமான சேவை பாதிப்பு!

‘கொட்டும் பனிக்கு நடுவே தபேலா’ – தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் பதிவு..

தொழிலதிபர்  ஹர்ஷ் கோயங்கா கொட்டும் பனியின் நடுவில் அமர்ந்து ஒருவர் தபேலா வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தனது சமூகவலைதளப் பக்கத்தில்…

View More ‘கொட்டும் பனிக்கு நடுவே தபேலா’ – தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் பதிவு..

நீலகிரியில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 2 இரவுகளில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை உறை பனி…

View More நீலகிரியில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி நிலவும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கொட்டும் மழையில் 3மணி நேரம் ஐஸ் பெட்டிக்குள் நின்று புதிய சாதனை..!

போலந்து நாட்டைச் சேர்ந்த  வலர்ஜன் ரோமானோவ்ஸ்கி என்பவர் கொட்டும் மழையில்  கிட்டத்தட்ட 3 மணி நேரம் பனியில் மூழ்கி சாதனையை படைத்துள்ளார். சாகசங்கள் செய்ய பல வழிகள் உள்ளன. மலை ஏறுவது, படகு சவாரி,…

View More கொட்டும் மழையில் 3மணி நேரம் ஐஸ் பெட்டிக்குள் நின்று புதிய சாதனை..!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள…

View More அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

கொட்டும் பனியென்றும் பாராமல் திருநள்ளாற்றில் குவிந்த பக்தர்கள்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலயத்தில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான்…

View More கொட்டும் பனியென்றும் பாராமல் திருநள்ளாற்றில் குவிந்த பக்தர்கள்

டெல்லி உள்பட 6 மாநிலங்களில் கடும் பனிமூட்டம் இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக காலை…

View More டெல்லி உள்பட 6 மாநிலங்களில் கடும் பனிமூட்டம் இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

15 ஆயிரம் அடி உயரப் பனியிலும் பணி செய்யும் காவலர்கள்

உத்தரகாண்ட், தேராதூன் பகுதியில் 15 அடி உயரத்தில் பனியிலும் அயராது பணி செய்யும் காவலர்களின் வீடியோவை இந்தோ திபெத்திய காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் பகுதியாக தேராதூன் இருக்கிறது.…

View More 15 ஆயிரம் அடி உயரப் பனியிலும் பணி செய்யும் காவலர்கள்

பனியிலும் பணி செய்யும் ரயில்வே துறை; இணையத்தை கலக்கும் வீடியோ!

பெரும்பாலான நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகி விட்டது. அதனால் எங்கு பார்த்தாலும் பனிபடர்ந்து காட்சியளிக்கிறது. அதிக பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் அதிக அளவிலான பனி படர்ந்திருப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும்…

View More பனியிலும் பணி செய்யும் ரயில்வே துறை; இணையத்தை கலக்கும் வீடியோ!