காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
View More காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!School reopen
“மீண்டும் பள்ளிக்கு போகலாம்”… கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜூன் 2) திறக்கப்பட உள்ளன.
View More “மீண்டும் பள்ளிக்கு போகலாம்”… கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!“பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை…
View More “பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு…
View More தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு!தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன்.10) திறக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு…
View More தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு: முன்னேற்பாடுகள் குறித்து அக்.12-ல் ஆலோசனை
தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து வரும் 12-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின்…
View More 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு: முன்னேற்பாடுகள் குறித்து அக்.12-ல் ஆலோசனை6-8 வரை வகுப்புகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ்
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை…
View More 6-8 வரை வகுப்புகள் திறப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ்கிராமப்புறங்களில் பள்ளிகள் திறப்பு: உயர்நீதிமன்றம் யோசனை
கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக…
View More கிராமப்புறங்களில் பள்ளிகள் திறப்பு: உயர்நீதிமன்றம் யோசனைஜூலை 3ம் வாரம் பள்ளிகளை திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்
கொரோனா குறைந்து வருவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. கடந்த…
View More ஜூலை 3ம் வாரம் பள்ளிகளை திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்ஊரடங்கு முடிவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?
தளர்வில்லா ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 2020-21ம் கல்வி ஆண்டில் அரசு, தனியார் என அனைத்து வகை…
View More ஊரடங்கு முடிவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?