பின்வாசல் வழியாக அரசு ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை…
View More ஆசிரியர்கள் பணி நியமனம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!Teachers
தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகளின்படி , தகுதியான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…
View More தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!தற்காலிக ஆசிரியர் நியமனம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை!
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக, புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றி…
View More தற்காலிக ஆசிரியர் நியமனம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை!தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!
ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி ஒன்றிய…
View More தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தைக் கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: மநீம கண்டனம்!
தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மநீம துணைத் தலைவர் A.G.மெளரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரானாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ,…
View More தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: மநீம கண்டனம்!நான் முதல்வன் திட்டம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை…
View More நான் முதல்வன் திட்டம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம்,…
View More ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவுஅனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு: பள்ளிக் கல்வித் துறை
1 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு, தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்து…
View More அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு: பள்ளிக் கல்வித் துறைபொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 2…
View More பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கைதற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை
அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு மற்றும், மாத ஊதியம், இதர படிகளை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு…
View More தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை