டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
View More “டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு” – அமலாக்கத்துறை அறிக்கை!TASMAC
டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !
டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More டாஸ்மாக் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை !ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 3 , 4 , 5 மற்றும் 8 ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More ஈரோட்டில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க QR Code முறை – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்க QR Code முறை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
View More மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க QR Code முறை – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் கணினிமயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம் இனி வாங்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் பில் வழங்கப்படும். மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 4,829டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம்…
View More விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்!#Tasmac ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளை! எங்கே தெரியுமா?
மேலூர் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் தனியாமங்கலம் அருகே, பெருமாள்பட்டியில் 5445 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு…
View More #Tasmac ஊழியர்களை தாக்கி ரூ.1.85 லட்சம் கொள்ளை! எங்கே தெரியுமா?ரூ.300-க்காக ஏமார்ந்த மக்கள்…மதுக்கடை கோரிக்கையில் அம்பலமான உண்மை! நடந்தது என்ன?
மதுக்கடை கோரி நேற்று 7 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இதற்கு பின் அரசியல் சதி இருப்பது தெரியவந்துள்ளது. எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுங்கள் எனக் கோரிக்கை…
View More ரூ.300-க்காக ஏமார்ந்த மக்கள்…மதுக்கடை கோரிக்கையில் அம்பலமான உண்மை! நடந்தது என்ன?“கள் விற்பனை தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஊழல் நிலவுவதாகவும், மதுபான பாட்டில்களுக்கு…
View More “கள் விற்பனை தடையை நீக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப். முதல் அமல்! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!
டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் மதுபாட்டில்களை…
View More காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செப். முதல் அமல்! உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில்…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!