ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வீரர்கள் 5 பேருக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.…
View More ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை; முதலமைச்சர் அறிவிப்புTamilNadu
தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 105 பேருக்கு…
View More தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்புஅரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரான வாதி…
View More அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைதுமேகதாது அணை விவகாரத்தில் என்ன நடக்கிறது?
மேகதாது அணை கட்ட, கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றுள்ளார். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ளது மேகதாது. ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர்…
View More மேகதாது அணை விவகாரத்தில் என்ன நடக்கிறது?சிவசங்கர் பாபாவின் பக்தைகளுக்கு முன்ஜாமீன்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு நேரடி தொடர் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு…
View More சிவசங்கர் பாபாவின் பக்தைகளுக்கு முன்ஜாமீன்!தமிழகத்தில் உணவகங்கள் திறப்பு: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த வாடிக்கையாளர்கள்
தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததால், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி…
View More தமிழகத்தில் உணவகங்கள் திறப்பு: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த வாடிக்கையாளர்கள்11 மாவட்டங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகள்!
சேலம் மாவட்டத்தில் 55 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் இன்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்…
View More 11 மாவட்டங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகள்!9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்
9க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், உள் தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி…
View More 9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்
காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை விதிகள் குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன்,…
View More சட்டமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறப்பு
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத்தலங்களும்…
View More தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறப்பு