கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர் 7…
View More கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்; சேகர்பாபுTamilNadu
12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு
12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தேர்வு என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “12-ஆம் வகுப்பு மதிப்பெண்களில்…
View More 12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்புதமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்கு ராமேஸ்வர மாணவி தேர்வு
19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு ராமேஸ்வரத்தை சேர்ந்த சாதனா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக கிரிக்கெட் அணிக்கு இராமேஸ்வரத்தை சேர்ந்த பெண் தேர்வானது இதுவே முதல் முறையாகும். இராமேஸ்வரம் சம்பை…
View More தமிழ்நாட்டு கிரிக்கெட் அணிக்கு ராமேஸ்வர மாணவி தேர்வு10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
View More 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புமதுரையில் பொது இடங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
மதுரை கூடல் நகரில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு காரணமாக தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை கூடல்நகர் ரயில் நிலையம் அருகே மூட்டை…
View More மதுரையில் பொது இடங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்13 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
சென்னையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் அதிக மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரம் தொடங்கி இரவு வரை தினமும் மழை பெய்து வருகிறது.…
View More 13 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் கொட்டித் தீர்த்த மழைகல்லூரிகளுக்கு கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள்!
அரசு கல்லூரிகளில் கூடுதல் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கக்கோரிய கல்லூரிக் கல்வி இயக்க இயக்குநரின் கடிதத்திற்கு நிதி மதிப்பீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…
View More கல்லூரிகளுக்கு கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள்!வேளாண்துறையை மேம்படுத்த புதிய யுக்தி; முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் குறித்து தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,…
View More வேளாண்துறையை மேம்படுத்த புதிய யுக்தி; முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டை ஈர்த்திட, 33 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சென்னை கிண்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு…
View More முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். முதல்வரக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவர் டெல்லிக்கு சென்றபோது பிரதமர் மோடியை மட்டுமே சந்தித்தார். அப்போது கொரோனா பரவல் தீவிரமாக…
View More மேகதாது அணை திட்டத்தை எதிர்ப்பதில் முனைப்புடன் செயல்படுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்