மேகதாது திட்டம் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் என கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…
View More மேகதாது அணைக்கான பணிகளை தொடங்கிவிட்டோம்: கர்நாடக அமைச்சர்TamilNadu
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்ததது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்றிரவு 8 மணியளவில் தொடங்கிய கனமழை மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதன் காரணமாக ஒசூர் – பாகலூர் சாலை,…
View More தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கனமழைஅனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடக்கம்
இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்துக்கும் பொருந்தும் வகையில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று…
View More அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடக்கம்கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள்!
சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. தொல்லியல் துறையின்…
View More கீழடியில் ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள்!மினி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சர்!
தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்டோ வடிவிலான மினி ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய நவீன…
View More மினி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சர்!5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்…
View More 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்!
தமிழ்நாட்டில் ஒரு சுகாதார அமைச்சர் கிடையாது, 234 சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தொழிலாளர்…
View More தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்!தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடைக் கால வெப்பம் படிப்படியாக தணிந்து வரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை…
View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புஜூலை 3ம் வாரம் பள்ளிகளை திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்
கொரோனா குறைந்து வருவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. கடந்த…
View More ஜூலை 3ம் வாரம் பள்ளிகளை திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்பழங்குடியினருக்கு தடுப்பூசி: சாதித்த நீலகிரி மாவட்டம்
பழங்குடியின மக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி நாட்டிலேயே முதல் மாவட்டம் என்ற சிறப்போடு, இந்தியாவுக்கே முன் மாதிரி மாவட்டம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது நீலகிரி. கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க, தடுப்பூசி ஒன்றே வழி என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி…
View More பழங்குடியினருக்கு தடுப்பூசி: சாதித்த நீலகிரி மாவட்டம்