தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததால், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி…
View More தமிழகத்தில் உணவகங்கள் திறப்பு: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த வாடிக்கையாளர்கள்corona relaxation
கொடைக்கானல்: 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்
கொடைக்கானலில் 75 நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா…
View More கொடைக்கானல்: 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்