சிவசங்கர் பாபாவின் பக்தைகளுக்கு முன்ஜாமீன்!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு நேரடி தொடர் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு...