உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, AI உதவியுடன் வழக்குகள் விசாரணை
இயற்கை மொழி செயலாக்கத்தால் இயங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களை நேரடியாக பதிவு செய்யும் வசதி இன்று உச்ச நீதிமன்றத்தில்...